நிர்பயா வன்புணர்வு படுகொலை வழக்கும் 10 ஆண்டுகளும் – ஒரு பெண்ணுக்காக நாடே எதிர்த்து நின்றது!

நாட்டையே உலுக்கிய டெல்லி கூட்டு பலாத்கார வழக்கு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒரு பெண்ணுக்கு நீதி கிடைக்க நாடு ஒன்று சேர்ந்ததையும் இந்த நாள் நினைவூட்டுகிறது. ஏழு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். டிசம்பர் 16, 2012 அன்று, அந்தக் கொடூரம் நாட்டையே உலுக்கியது. இரவில் தனது தோழியுடன் பஸ்சுக்காக காத்திருந்த 26 வயது மருத்துவ மாணவி ஒருவர் அந்த வழியாக சென்ற பஸ்சில் ஏறினார். அதில் டிரைவர் உட்பட ஆறு பேர்…

மேலும்...