கொரோனா பரிசோதனை – மர்ம மாத்திரை: மேலும் ஒருவர் உயிரிழப்பு!

ஈரோடு (27 ஜூன் 2021): ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பெருமாள்மலை சேனாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர். இவரது மனைவி மல்லிகா(55). மகள் தீபா(30). இவர்களது தோட்டத்தில் பணிபுரிந்தவர் குப்பம்மாள் (60). இந்த நிலையில், நேறறு காலை கருப்பண கவுண்டரின் வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், கொரோனா…

மேலும்...