பொள்ளாச்சியை அதிர வைத்த இன்னொரு சம்பவம் – யாரந்த யமுனா?

பொள்ளாச்சி (30 ஆக 2021): 17 வயது சிறுவனை 19 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் யமுனா.. 19 வயதாகிறது. அதே பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன்.. 12-ம் வகுப்பு படிக்கிறார். ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த யமுனாவுக்கும், அந்த சிறுவனருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். இந்நிலையில் கடந்த 26ம்…

மேலும்...

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் – அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

கோவை (06 ஜன 2021): பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிற நிலையில், இந்த வழக்கில்…

மேலும்...

அப்போதே அவன் மீது நடவடிக்கை எடுத்திருக்கனும் – நாகர்கோவில் காசி குறித்து சின்மயி பகீர் தகவல்!

சென்னை (02 மே 2020): ஆபாச குப்பை நாகர்கோவில் காசியை குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்ததாக சின்மயி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் ரீதியாக சூறையாடியாது இல்லாமல், அவர்களிடம் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்த நபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி. வயது 26சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார். படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா…

மேலும்...