கலெக்டரிடம் கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்!

மதுரை (13 ஜூன் 2020): கொரோனா நிதியாக மதுரை கலெக்டரிடம் ரூ 30 ஆயிரம் வழங்கியுள்ளார் பிச்சைக்காரர் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் ஊரு ஊராக சென்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது பூர்வீகம் தூத்துக்குடி, மும்பையில் இருந்த இவர் மனைவி இறந்ததும் தமிழகம் வந்து பிச்சை எடுத்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக மதுரையில் முகாமிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் இவரால் வெளியூர் செல்ல முடியவில்லை. மதுரை…

மேலும்...