பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்தால் இதுதான் நடக்கும் – கண்ணீர் விட்ட அதிமுக எம்.எல்.ஏ!

சென்னை (13 மார்ச் 2021): பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்ததால் தான் இத்தனை பிரச்சனையும் என்று அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாகியுள்ளன. இதில் வாணியம்பாடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக…

மேலும்...