மதக் கலவரத்தை தூண்ட மீண்டும் ஒரு நாடகம் – வசமாக சிக்கிய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்!

திருப்பூர் (18 மார்ச் 2020): மதக் கலவரத்தை தூண்ட தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு நடகமாடிய இந்துமக்கள் கட்சியை சேர்ந்த நந்த கோபால் என்பவர் போலீசின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நந்து, எஸ்.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது தம்மை பிற மதத்தினர், மற்றும் காவி வேட்டி கட்டியவர்கள் கத்தியால் குத்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதனால் திருப்பூரில்…

மேலும்...