சிறுமியை தீ வைத்து கொளுத்த காரணம் இதுதான்: பகீர் கிளப்பும் திருமாவளவன்!

சென்னை (11 மே 2020): விழுப்புரம் அருகே சிறுமி ஜெயஸ்ரீ தீ வைத்து கொல்லப்பட டாஸ்மாக் கடைகளைத் திறந்ததும் ஒரு காரணம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்னும் சிறுமியை, அதே ஊரைச்சார்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் துணியைத் திணித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். உடல்முழுவதும் எரிந்தநிலையில்…

மேலும்...