மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்!

மதுரை (03 மே 2020): மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் கைபேசி மூலமாகவே இன்று நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்து மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அருளை பெறலாம் என்று மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை காமராசர் சாலை, வெங்கடபதி அய்யங்கார் தெரு, பழைய குயவர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு விலையில்லா இலவச அரிசி,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 52 -வது வார்டு செயலாளர் அரியனாச்சி…

மேலும்...