டெல்டா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (09 பிப் 2020): டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, விவசாய பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர்…

மேலும்...