போலீஸ் வன்முறையால் 83 வயது முதியவர் படுகாயம் – கண்பார்வை இழப்பு!

சேலம் (18 ஆக 2020): சேலத்தில், விசாரணை என்ற பெயரில் லட்டியால் கண்மூடித்தனமாக தாக்கியதில், 83 வயது முதியவரின் கை முறிந்துள்ளது மேலும் அவருடைய மகனுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது,. சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி…

மேலும்...

திராவிட் பந்து வீச முதல்வர் பேட் பிடிக்க அமர்க்களம்!

சேலம் (09 பிப் 2020): சேலம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 16 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) திறந்து வைத்தார். புதிய கிரிக்கெட் மைதான திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாதெமி இயக்குநருமான ராகுல் டிராவிட், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட்…

மேலும்...