24 மணிநேரத்தில் கொரோனா குணமாகும் – சித்த மருத்துவர் கைது!

சென்னை (06 மே 2020): கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக வதந்தி பரப்பிய போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட முதல் வீடியோவில், கொரோனா மட்டுமல்ல எந்த வைரஸ் வந்தாலும் அதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சொன்னார். இதையடுத்து ஜனவரி 27ம் தேதி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தணிகாசலம், தனது ரத்னா சித்த மருத்துவமனை சார்பில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பிரகடனம்…

மேலும்...