மகனின் நிலையை நினைத்து நடிகர் விஜய் கவலை!

சென்னை (14 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவில் சிக்கியுள்ள நடிகர் விஜயின் மகன் சஞ்சயை நினைத்து நடிகர் விஜய் கவலை அடைந்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக…

மேலும்...