கொரோனா வைரஸுக்கு கை வைத்தியம் மூலம் மருந்து சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

சித்தூர் (09 ஏப்ரல் 2020): கொரோனாவுக்கு டிக்டாக் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை பார்த்து கைவைத்தியம் மூலம் மருந்து சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவைப் பற்றியும், பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த சிறிய கிராமமான அலப்பள்ளியில், ஊமத்தங்காயை அரைத்து அதில் கசாயம் வைத்துக்…

மேலும்...