குரூப் 4 தேர்வு ரத்தாகுமா? – தொடரும் கைது!

சென்னை (28 ஜன 2020): குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக…

மேலும்...

குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி!

சென்னை (25 ஜன 2020): கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பிஎஸ்.சி குரூப் -4 தேர்வில் முறைகேடு நடந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, இந்தாண்டு காவலர் உதவி ஆய்வாளர்களுக்காக தேர்விலும் முறைகேடு நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள தாலுக்கா உதவி ஆய்வாளர், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1905 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியத்தின் சார்பில்…

மேலும்...