குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – கேப்டன் வருண்சிங் மரணம்!

குன்னூர் (15 டிச 2021): குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனனின்றி காலமானதாக விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண்சிங்கிற்கு முதலில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை…

மேலும்...

கனடாவில் தமிழக மாணவிக்கு கத்தி குத்து!

டொராண்டோ (25 ஜன2020): கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை, ஒருவர் கத்தியால் குத்திய கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள் ஆஞ்சலின் ரேச்சல் (23) கனடா நாட்டில் உள்ள டொரண்டோ யாா்க் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். இவரை அங்குள்ள ஒருவா் ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்துள்ளாா். ஆனால், ஆஞ்சலின் அவரது காதலை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நபா்…

மேலும்...