கல்லூரி மாணவிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து வீடியோ எடுத்த கும்பல் கைது!

மதுரை (11 மே 2020): பொள்ளாச்சி சம்பவத்தைப் போல கல்லூரி கல்லூரி மாணவிகளுக்கு போதை பொருள் கொடுத்து சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. அதற்கு அருகில் ரெஸ்டாரெண்ட் மற்றும் மொபைல் போன் கடையும் உள்ளது. இங்குள்ள மூன்று இளைஞர்கள் அக்கல்லூரி மாணவிகளை வலையில் வீழ்த்தியுள்ளனர். அவர்களை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று கூல்ட்ரிங்ஸில் போதைப் பொருள் கலந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து அவர்களை…

மேலும்...