நாகூர் அருகே பரபரப்பு – பெண் வேட்பாளர் கைது!

நாகூர் (17 மார்ச் 2021): நாகூர் அருகே சுயேச்சை வேட்பாளரும் பிரபல தாத்தாவுமான எழிலரசியை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்… இவர் ஒரு பிசினஸ்மேன்.. இவரது 2வது மனைவிதான் எழிலரசி.. 45 வயதாகிறது.. இவர் ஒரு தாதா. இவர் மீது . முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப்படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதனை அடுத்து…

மேலும்...