கொரோனா குறித்து தேவையற்ற அச்சத்தை பரப்ப வேண்டாம் – இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை!

புதுடெல்லி (22 டிச 2022): கோவிட் குறித்து தேவையற்ற அச்சத்தை பரப்ப வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட் பற்றி தேவையற்ற அச்சம் இருப்பது நல்லதல்ல, ஏனெனில் இது உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்டகால நோயாக இருக்கும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் பல நோய்களைப் போலவே கோவிட் பரிசோதனைகள் பரவலாக நடத்தப்பட வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள், அந்நியர்களுடன் நீண்ட நேரம் பேசுபவர்கள் ஆகியோர் முகமூடிகளை அணிய…

மேலும்...