எஸ்.வி.சேகரை தப்பிக்க வைக்க இன்னொரு வழிமுறையை சொன்ன போலீஸ்!

சென்னை (28 ஆக 2020): தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் கைதிலிருந்து தப்பிக்கலாம் என்று போலீஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர்,…

மேலும்...