வாவ் அஜீத் – ரூ 1.25 கோடி வழங்கி அசர வைத்து அதிரடி!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் தடுப்பு பணிகளுக்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் பிரதமரும், பல மாநில அரசுகளும் பொதுமக்கள், பிரபலங்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர். அதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அளிக்கப்படும் நிதிக்கு 100% வரி விலக்கு உண்டு என்று அறிவித்தார். இதனைத்…

மேலும்...