பிரிவினையின் வலி மிகுந்த இரயில் பயணம்!

இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் மறைந்த குஷ்வந்த சிங்-ன் புகழ் பெற்ற நூலான Train To Pakistan-ஐ படித்த போது அவர் ஏன் அவ்வாறு கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. வரலாற்றை வெறுமனே தரவுகளோடும் தகவல்களோடும் சொல்வது ஒரு வகை எனில் அதை இன்னும் ஆழமாக மனிதர்களின் பார்வையில் சமூகவியல் கண்ணோட்டத்துடன் சொல்லும் போது, அது வெற்று வரலாறாக இல்லாமல் நம்மைத் தனிப்பட்ட முறையில் வரலாற்றோடு இணைத்துவிடுவதாக ஆகிவிடுகிறது. அந்த ரசவாதத்தைத் தான் குஷ்வந்த்…

மேலும்...