குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரடி முடிவு: திமுகவின் அடுத்த மூவ்!

சென்னை (24 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது என கூறி, அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள், எதிர் கட்சிகள், மாணவர்கள் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று…

மேலும்...

துரைமுருகனுக்கு திமுக தலைவர் பதவி – ஜெயக்குமார் கேள்வி!

சென்னை (23 ஜன 2020): திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பதிலளிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதையே நான் திருப்பிக் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட கொடி கட்டிய காரில்…

மேலும்...

திமுகவுக்கு எச்.ராஜா மிரட்டல்

சென்னை (23 ஜன 2020): திகவுடன் உள்ள் தொடர்பை திமுக முறித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா “ரஜினிகாந்த் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. அன்று நடந்ததைதான் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடுத்தால் கடவுளர்களை கேவலப்படுத்திய தி.கவின் கி.வீரமணிதான் சிறைக்கு செல்ல…

மேலும்...

திமுக நிர்வாகிகள் மீது ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை (22 ஜன 2020): ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரிவர செயல்படாத நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்த நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் குறித்தே கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது. நிர்வாகிகள் பேசி முடிந்த பின்பு இறுதியாக நிா்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியது: வாழ்வா, சாவா…

மேலும்...

வெளியில் சொல்லாதீர்கள் – ஸ்டாலின் கண்டிப்பு!

சென்னை (18 ஜன 2020): கூட்டணி கட்சிக்குள் உள்ள விவகாரங்களை பொதுவில் சொல்ல வேண்டாம் என்று ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியினருக்கு கோரிக்கை வைத்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரு கட்சியினரும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பின்பு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-…

மேலும்...

ரஜினிக்கு முரசொலி இதழ் பொளேர் பதில்!

சென்னை (18 ஜன 2020): முரசொலி வைத்திருந்தால் திமுக காரர் என்றும் துகளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக முரசொலி பத்திரிகை பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ”முரசொலி” வைத்திருந்தால் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், “முரசொலி வைத்திருந்தால் ‘தமிழன்’ என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். ‘முரசொலி’ வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கி…

மேலும்...

பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலின் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

சென்னை (18 ஜன 2020): பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவியது. இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு,…

மேலும்...

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் நாம் தமிழரைவிட மோசமாக இருக்கும்: சீமான்!

அருப்புக்கோட்டை (18 ஜன 2020): காங்கிரஸ் திராவிட கட்சிகளை விட்டுப் பிரிந்து போட்டியிட்டால் நாம் தமிழரை விட மோசமான வாக்குகளை பெறும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளர். ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்து அருப்புக்கோட்டையில் தனது தாயுடன் தங்கியுள்ளார். அவரை சீமான் சந்தித்து பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டம்…

மேலும்...

திமுக காங்கிரஸ் விரிசல் குறித்து கமல் ஹாசன் பரபரப்பு பேட்டி!

சென்னை (17 ஜன 2020) திமுக காங்கிரஸ் இடையேயான விரிசல் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் பிரிவு ஏற்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன் என்றாா். அதை தொடர்ந்து வேறெந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

மேலும்...

மன்னிப்பு அல்லது பதவி நீக்கம் – அடம்பிடிக்கும் திமுக!

சென்னை (17 ஜன 2020): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைமை கோரியுள்ளதாம். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை…

மேலும்...