நடிகையுடன் கள்ளத்தொடர்பு – தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்!

ராமநாதபுரம் (31 மே 2021): நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு அதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை சாந்தினி, கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பு புகார் அளித்தார். அதில், ‘‘நான் மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்தபோது அடிக்கடி பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம். அப்போது, 2017ம் ஆண்டு தமிழக தொழில் நுட்பத்துறை முன்னாள் அமைச்சராக…

மேலும்...

சசிகலா வருகை – அதிமுகவில் நடப்பது என்ன?

சென்னை (31 மே 2021): சசிகலா மீண்டும் அதிமுகவை கையில் எடுக்கப்போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,திமுக தொண்டர்களை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயல்கிறார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார். கட்சியை சரி செய்ய விரைவில் வருகிறேன். கவலைப்படாமல் இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என சசிகலா கூறியுள்ளார். அது போல் கட்சியில் அவர்கள் சண்டையிட்டு கொள்வது வேதனையை அளிப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். இதிலிருந்து கட்சியில் இரு தலைமைக்கு இடையே…

மேலும்...

அதிமுகவுக்குள் மீண்டும் நுழையும் சசிகலா?- தமிழக அரசியலில் பரபரப்பு!

சென்னை (30 மே 2021): சசிகலா அதிமுகவிற்கு மீண்டும் பொறுப்பேற்கலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சிறை தண்டனை பெற்று 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அவர் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அறிவித்தது அவரது தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ”கட்சியை சரிசெய்து விடலாம். சீக்கிரம் வந்து விடுவேன், நீங்கள்…

மேலும்...

முன்னாள் அதிமுக அமைச்சருடன் கள்ள உறவு – பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார்!

சென்னை (28 மே 2021): முன்னள் அமைச்சருடன் கள்ள உறவில் இருந்ததாகவும், மூன்று முறை கருகலைப்பு செய்ததாகவும் தமிழ் நடிகை ஷாந்தினி பரபரப்பு புகார் அளித்துள்ளார். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும்,…

மேலும்...

தேர்தல் 2021 – தமிழகம் முன்னணி நிலவரம்!

கட்சி/தொகுதிகள் வெற்றி தோல்வி முன்னணி மொத்தம் திமுக கூட்டணி 136 136 அதிமுக கூட்டணி 92 92 அமமுக கூட்டணி மக்கள் நீ மய்யம் 1 1 நாம் தமிழர் கட்சி மற்றவை

மேலும்...

அலறும் தொண்டர்கள் – பதறும் அதிமுக தலைமை!

சென்னை (30 ஏப் 2021): ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுகவினருக்கு தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், “வாக்குக் கணிப்பு”-“எக்சிட் போல்” என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித்…

மேலும்...

அதிமுக நிர்வாகிகள் பலர் நீக்கம் – கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!

சென்னை (13 ஏப் 2021): அதிமுகவில் நடந்து முடிந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களால் உட் கட்சி பூசல் வெடித்தது. இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்த பலரும் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து கடும் அதிருப்தியடைந்தனர். அறந்தாங்கியில் சில நாட்களில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால், ஆலங்குடி, திருமயம் தொகுதியில் முடிவுக்கு வரவில்லை. அதாவது திருமயம் தொகுதியில்…

மேலும்...

ஆ.ராசாவுக்கு தடை!

சென்னை (01 ஏப் 2021): சட்டப்பேரவை தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவின் பெயரையும் நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக்கூடாது என்றும், முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும் இந்திய தலைமை…

மேலும்...

ஆ.ராசா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?

சென்னை (31 மார்ச் 2021): திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி குறித்து பேசிய நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கத்தை இன்று மாலை 6…

மேலும்...

ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி!

சென்னை (30 மார்ச் 2021): வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டி பாமகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்…

மேலும்...