தன்னைப் பற்றிய பிரேக்கிங் நியூசை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர் – VIDEO

திருவனந்தபுரம் (13 பிப் 2020): தன்னைப் பற்றிய செய்தியை தானே வாசித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீஜா ஷியாம். கேரளாவில் உள்ள மாத்ருபூமி என்ற மலையாள தொலைக்காட்சியில் தலைமை இணை ஆசிரியராக இருக்கும் ஸ்ரீஜா ஷியாம் என்பவர் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கேரள அரசு சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது ஸ்ரீஜாவுக்கு என அறிவித்தது. இதனை பிரேக்கிங் செய்தியாக மாத்ருபூமி வெளியிட அந்த செய்தியை ஸ்ரீஜாவே வாசித்தார். தன்னுடைய புகைப்படமும்…

மேலும்...