செம்பி – சினிமா விமர்சனம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா அஸ்வின் குமார், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் என ஒரு பட்டாளமே நடிப்பில் வெளியாகியுள்ளது. பழங்குடியின மக்களில் ஒருவரான மூதாட்டி கோவை சரளா தனது பேத்தியுடன் { செம்பி } புலியூர் – கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். மலையில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட பல பொருட்களை சேகரித்து, அதை சந்தையில் விற்று காசாக்கி வரும் கோவை சரளா, ஒரு முறை மலையின் கடினமான இடத்தில் இருந்து தேன் எடுக்கிறார். இதை…

மேலும்...

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – சினிமா விமர்சனம்!

துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன், ரித்து உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக இருக்கும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹீரோயின் ரிதுவர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி…

மேலும்...

மாஃபியா – சினிமா விமர்சனம்!

ஆரம்ப காலங்களில் சாம்பார் ஹீரோவாக இருந்த அருண் விஜய், சமீப காலமாக கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், மேலும் துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேனுடன் கைக்கோர்த்துள்ளதால் படத்திற்கு எதிர் பார்ப்பு அதிகம். அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் பணிபுரிகிறார். அவருடைய டீமில் ப்ரியா மற்றும் ஒரு இளைஞர். சென்னையின் முக்கியமான இடங்களில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் இருக்கு போதை பழக்கத்தை கண்டறிகின்றார். இதையெல்லாம் செய்வது பிரசன்னா…

மேலும்...

நாடோடிகள் 2 – சினிமா விமர்சனம்!

சசிகுமார் – சமுத்திக்கனி கூட்டணியில் பெரிய வெற்றி பெற்ற நாடோடிகள் 1 படத்தின் அடுத்த பாகம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்தா என பார்ப்போம் தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கௌசல்யா-ஷங்கர் ஆகியோரின் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம். சமுதாயத்தில் தவறாக இருக்கும் சில விஷயங்கள், குறிப்பாக ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகுமார். அவரது கூட்டத்தில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் அஞ்சலி. தினமும் வீதியில் போராட்டம், வாங்கும் சம்பளத்தை…

மேலும்...

ராஜாவுக்கு செக் – சினிமா விமர்சனம்: சேரனுக்கு கை கொடுக்குமா?

சேரன் நடிப்பில் எப்போதோ எடுத்த படம். ஆனால் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. பிக்பாஸ் பிரபலத்துக்குப் பிறகு சேரன் மீண்டும் களமிறங்கியுள்ளதால் படக்குழு இதனை பயன்படுத்தி வெளியிட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) க்ளெய்ன் லெவின் சின்ட்ரோம் என்கிற வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா பிரிந்து சென்றுவிடுகிறார்கள். மகள் மேல்படிப்புக்காக…

மேலும்...