தென்னிந்திய சாதனையாளர் விருது பெற்றார் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ!

சென்னை (24 பிப் 2020): பரங்கிப்பேட்டை கலீல் பாகவீக்கு தென்னிந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை கமலாலயம் அறக்கட்டளை, சென்னை கலாமின் கனவு அறக்கட்டளை மற்றும் கோவை உயிர் தளிர் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து “தென்னிந்திய சாதனையாளர் விருது – 2019” வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (23.02.2020) காலை சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு…

மேலும்...