முக்கிய சாலையில் இளம் பெண்கள் நடனம் – காவல்துறை நடவடிக்கை: வீடியோ

காஜியாபாத் (13 டிச 2022): காஜியாபாத் முக்கிய சாலையில் நடனமாடியதாக இரண்டு இளம் பெண்கள் உட்பட 3 பேரை காசியாபாத் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். வீடியோவில், இரண்டு இளம் பெண்கள் மற்றும் ஒரு இளைஞன் இரவில் தங்கள் காரை சாலையில் நிறுத்திவிட்டு அதன் பானட்டில் கேக் வெட்டிய பிறகு பல பாடல்களுக்கு நடனமாடுவதைக் காணலாம். மேம்பால…

மேலும்...

மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசியருக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை!

சாய்பாசா (30 செப் 2022): வகுப்பறையில் மாணவர்களை தொட்டு ஆபாச வீடியோக்களை காட்டிய ஆசிரியரை அப்பகுதியினர் சமாளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஆசிரியரின் முகத்தில் கருப்பு மை ஊற்றி, கழுத்தில் செருப்பு மாலையை கட்டினர். ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நோமுண்டி பிளாக்கில் உள்ள பள்ளியில் பயிலும் 6 மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாச வீடியோவைக் காட்டி தவறாக நடந்து கொண்டுள்ளார். மாணவிகள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறவே. இதுகுறித்து அந்த கிராம மக்கள்…

மேலும்...

கொரோனா பரவலை தடுக்க காஷ்மீர் மாணவிகள் செய்த மெச்சத்தக்க செயல்!

ஜம்மு (26 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக காஷ்மீர் மாணவிகள் சொந்தமாக தைத்த முக கவசத்தை பலருக்கும் இலவசாமக விநியோகித்தனர். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாடும், அங்கு வாழும் மக்களும் ஏதாவது ஒரு வகையில் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். பல உயிரிழப்புகளை சந்தித்துவிட்ட இந்த கொரோனா காலத்தில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதமும் வந்துவிட்டது. இந்தியாவிலும் கொரோனா பல பகுதிகளில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு…

மேலும்...

மாதவிடாய் காலம் – மாணவிகளை தீண்டாமை கொடுமையில் தள்ளிய கல்லூரி!

அஹமதாபாத் (15 பிப் 2020): குஜராத் மாநிலத்தில் மாணவிகளை ஆடைகளை களைந்து கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த விவகாரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் சமயத்தில் விடுதி சமையலறை மற்றும் கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் மற்ற மாணவிகளுடனும், பேசவோ பழகவோ கூடாது என்றும் தடை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில் கல்லூரி விடுதி…

மேலும்...

சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!

புதுடெல்லி (10 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது.  விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பெயர்…

மேலும்...

செல்பி எடுத்துக் கொண்டிருந்த பெண்களிடம் செல்போன் அபேஸ்!

சண்டீகர் (05 பிப் 2020): பஞ்சாப்பில் சாலையின் ஓரமாக நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்களிடம் செல்போனை திருடர்கள் பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் இரண்டு பெண்கள் சாலை ஓரமாக நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர்களின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சாலையில் நின்றவாறு திருடன், திருடன் என்று கத்தியுள்ளனர். அப்போது அதே சாலையில் சென்ற பொதுமக்கள்…

மேலும்...

பெண்கள் ஆடை அவிழ்ப்பதை வீடியோவாக எடுத்த ஊழியர் – விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

கோவை (07 ஜன 2020): பெட்ரோல் பங்கில், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை செல்போன் காமிராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனி அருகே உள்ளது. இங்கு பணியாற்றும், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவது, செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… இந்நிலையில் இந்த வீடியோ பதிவு பற்றி, பெண்…

மேலும்...