சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல்…

மேலும்...

சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக எட்டு வயது சிறுமி மரணம்!

ஜித்தா (16 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி காய்ச்சல், வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகல் அல் பைசலியா சமாதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என ஜித்தா கேஎம்சிசி தெரிவித்துள்ளது.

மேலும்...

உலக கால்பந்தாட்டத்தின் ஆல் டைம் மன்னன் பீலே காலமானார்!

பிரேசில் (30 டிச 2022): உலக கால்பந்தாட்டத்தின் ஆல் டைம் மன்னன் சாவ் பாலோ- பீலே காலமானார். அவருக்கு வயது 82. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிரேசில் தலைநகர் சாவோ பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்தார். அப்போது .பீலேவின் மகன் எடின்ஹோ, மகள்கள் ஃபிளாவியா அரான்ட்ஸ் மற்றும் கெல்லி நாசிமென்டோ ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர். முன்னதாக அவருக்கு மோசமான உடல்நிலையைத் தொடர்ந்து எதுவும் நடக்கலாம் என்று மருத்துவர்கள்…

மேலும்...

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

ஐதராபாத் (05 டிச 2022): தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி ஒரு வயது சிறுவன் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த படாவத் மாலு கவிதா மகன் மணிகண்டா (1) என்ற குழந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விளையாடுவதற்காக பெற்றோர் பூஜைக்காக வைத்திருந்த தேங்காய் துண்டை கொடுத்துள்ளனர். குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது தேங்காய் துண்டை திண்றுள்ளது. அப்போது தேங்காய் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. குழந்தை அலறல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்….

மேலும்...

என்ஐஏ வால் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி முஹம்மது அமீன் சிறையில் மரணம்!

புதுடெல்லி (09 அக் 2022): என்ஐஏ வால் கைதாகி சிறையில் இருந்த கேரள இளைஞர் முஹம்மது அமீன் டெல்லியில் உயிரிழந்தார். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முஹம்மது அமீன், பெங்களூரில் மாணவராக இருந்தார்., ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மார்ச் 2021 இல் என்ஐஏ முஹம்மது அமீனை கைது செய்தது. முஹம்மது அமீன் மீது நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அமீனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் தாக்குதல் நடத்த…

மேலும்...

கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய சிறுமி மரணம்!

தோஹா (12 செப் 2022): கத்தாரில் பூட்டிய பள்ளிப் பேருந்தில் உள்ளே இந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் சிங்கவனத்தை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ என்பவரது மகள் மின்சா. இவர் கத்தார் அல்வக்ராவில் உள்ள ஸ்பிரிங் ஃபீல்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கேஜி ஒன் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை குழந்தை பேருந்தில் தூங்குவதை கவனிக்காத ஊழியர்கள் மற்ற குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டு பஸ்சை பூட்டினர். மதியம் தனது குழந்தைகளை வீட்டிற்கு…

மேலும்...

உக்ரைனில் மற்றுமொரு இந்திய மாணவர் மரணம்!

புதுடெல்லி (02 மார்ச் 2022): உக்ரைனில் மற்றும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர். உயிரிழந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் சிறிது காலம் மருத்துவமனையில் இருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது குடிமக்கள் அனைவரையும் உடனடியாக கார்கிவை விட்டு வெளியேறுமாறு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்கள் பெசோசின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா குடியிருப்புகளை அடைய வேண்டும்…

மேலும்...

மதுக்கடையில் மது வாங்கிக்குடித்த 6 பேர் பலி!

ரேபரேலி (27 ஜன 2022): உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடையில் மது வாங்கி பருகிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள பஹார்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் ஐவர் மற்றும் மூன்று கலால் துறை அதிகாரிகள் என 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று இரவு நடைபெற்ற விசேச நிகழ்வில் பங்கேற்ற சிலர் மதுபானம் வாங்கிப் பருகி…

மேலும்...

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் (யூசுப் கான்) மரணம்!

மும்பை (07 ஜூலை 2021): பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார் (யூசுப் கான்) (98) மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானார். அவர் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே மாதத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், இது இரண்டாவது முறையாகும். திலீப் குமார் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் முதல் நிமோனியா வரை பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது 94-வது பிறந்தநாளை காய்ச்சல் மற்றும்…

மேலும்...

சாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்!

ஸ்மார்ட் போன்களின் அரசன் என வர்ணிக்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் சேர்மன் லீ குன் ஹீ அவரது 78 வது வயதில் உயிரிழந்தார். உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், எலக்ரானிக்ஸ் பொருள்களுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. அந்தப் பொருள்களின் தரத்தின் காரணமாகவே மக்களிடம் சாம்சாங்குக்கு அத்தனை மதிப்பு இருந்துவருகிறது. தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார் லீ குன் ஹீ. அதுவரையில் மேற்குலக நாடுகள், குறைந்த விலையில் தொலைக்காட்சியை…

மேலும்...