மாநிலங்களவைக்கு மார்ச் 26 ல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

புதுடெல்லி (26 பிப் 2020): 55 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “55 இடங்களுக்கு ஏப்ரல் மாதம் நிறைவு பெற இருக்கும் பதவிக்கு தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும். மாா்ச் 6–ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மாா்ச் 13 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மாா்ச் 16-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை…

மேலும்...