ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

ஜெர்மனி (20 பிப் 2020): ஜெர்மனியின் ஹனாவ் நகரில் இரு வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தென்மேற்கு ஜெர்மனியின் ஹனாவ் நகரில் புதன்கிழமை பிற்பகல் 2 பார்களில் மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் தாக்குதல் நடந்த இடத்தில் இரவு 10 மணியளவில் இருண்டான பகுதியில் வாகனம் காணப்பட்டதாகவும், இரண்டாவது…

மேலும்...