நீட் தேர்வு சாதனையாளர் சுஹைப் அப்தாபுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு!

சென்னை (19 அக் 2020): நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் சாதனை படித்துள்ள ஒடிஸ்ஸா மாணவர் சுஹைப் அப்தாபுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார். ஓடிஸ்ஸா வை சேர்ந்த மாணவர் சுஹைப் அப்தாப் 720 க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். அவரது சாதனையை இந்திய அளவில் பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சுஹைப் அப்தாபுக்கு தெரிவித்துள்ள பாராட்டில் கல்வி’, ‘அறிவொளி’, ‘உயர்வு’…

மேலும்...

திறமைக்கு பரிசு – மதுரை மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அளித்த இன்ப அதிர்ச்சி!

மதுரை (31 மே 2020): ஃபேஸ்புக்கில் உள்ள குறையை கண்டுபிடித்து தெரிவித்த மதுரை மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 1000 டாலர் பரிசு வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு போன் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலகட்டத்தில் அதில் சில அசவுகரியங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது. தகவல் திருட்டு, ஊடுருவல் போன்றவை ஆண்ட்ராய்டு போன்களில் அதிகரித்துவிட்டன. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் உள்ள ரைட்ஸ் மேனேஜரில் உள்ள குறையை கண்டுபிடித்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார் மதுரை மாணவர் கிஷோர். இவரை பாராட்டிய ஃபேஸ்புக் நிறுவனம் அவருக்கு 1000…

மேலும்...

சபாஷ் ரஜினி – ரஜினியை கமல் எதற்கு பாராட்டியுள்ளார் தெரியுமா?

சென்னை (26 பிப் 2020): சபாஷ் ரஜினி என்று ரஜினியை நடிகர் கமல் பாராட்டியுள்ளார். சென்னையில் புதனன்று திடீரென பேட்டி அளித்த ரஜினி, உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே டில்லி வன்முறைக்கு காரணம் என, பேசியிருந்தார். இதை, பாராட்டியே மக்கள் நீதி மய்ய தலைவர், நடிகர் கமல்பதிவு வெளியிட்டுள்லார்.. அவரது பதிவில், “சபாஷ் நண்பர் ரஜினி அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக,…

மேலும்...

இது தேவையா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விளாசும் முன்னாள் நீதிபதிகள்!

புதுடெல்லி (23 பிப் 2020): பிரதமர் மோடியை பாராட்டி பேசியதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்து பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது இந்த பேச்சுக்கு ஓய்வு…

மேலும்...

தவறி விழுந்த ரயில் பயணியைக் காப்பாற்றிய அசத்தல் டிரைவர் -VIDEO

மும்பை (07 பிப் 2020): ரெயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரெயில் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் பர்தண்டே- மாஹேஜி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து ராகுல் பட்டீல் என்ற பயணி தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரெயில் சுமார் 1 கி.மீ தூரம் சென்றிருந்தது. எனினும் ரயிலை ரிவர்ஸாக இயக்கி, படுகாயங்களுடன் கிடந்த பயணி ராகுல்…

மேலும்...

மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடியின் கருத்து!

சென்னை (01 பிப் 2020): மத்திய அரசின் பட்ஜெட் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை நான் பாராட்டுகிறேன். இந்த நிதி நிலை அறிக்கை உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும்…

மேலும்...