நாங்கள் இந்தியர்கள் என்பதில் பெருமை – இம்ரான்கானுக்கு அசாதுத்தீன் உவைசி சரமாரி பதில்!

புதுடெல்லி (05 ஜன 2020): இந்தியர்கள் என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம், பாகிஸ்தானைப் பற்றி மட்டும் இம்ரான்கான் கவலை படட்டும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாக ஒரு வீடியோவை பதிவு செய்து இந்திய அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து இம்ரான் கான் பதிவு செய்த வீடியோக்கள் கடந்த சில…

மேலும்...