ரஜினிக்கு தைரியமில்லாமல் போனது ஏனோ- சுபவீ சரமாரி கேள்வி (Video)

சென்னை (15 ஜன 2020): துக்ளக் விழாவில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலம் பற்றி பேசிய ரஜினி அதில் நடந்த உண்மை சம்பவத்தை கூற தைரியமில்லாமல் போனது ஏனோ? என்று சுபவீர பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி,…

மேலும்...