வயதுக்கு வந்துவிட்டால் பெண்ணுக்கு திருமணம் – நீதிமன்றம் அனுமதி!

இஸ்லாமாபாத் (09 பிப் 2020): பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் கிறிஸ்துவ மதத்தைச் சோ்ந்த 14 வயது ஹுமா என்ற பெண்ணை, வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்ததாக குற்றம் சுமத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடினர்., இதுதொடா்பாக சிந்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது, ஹுமாவுக்கு திருமண வயது வரவில்லை என்றாலும், அவருக்கு மாதவிடாய்…

மேலும்...