நிதிஷ்குமார் பிரச்சார கூட்டத்தில் லாலு பிரசாத்துக்கு ஆதரவான கோஷம் – நிதீஷ் ஆவேசம்! (VIDEO)

பாட்னா (21 அக் 2020): பீகாரில் நிதிஷ்குமார் பங்கேற்ற கூட்டத்தில் லாலுபிரசாத் யாதவுக்கு ஆதரவாக பொதுமக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பீகார் சட்டசபைக்கு வரும் 28-ந்தேதி, அடுத்த மாதம் 3-ந்தேதி, 7-ந்தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. மேலும் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது., இந்நிலையில் . சரண் மாவட்டத்தில் நிதிஷ்குமார் பிரச்சாரத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அங்குள்ள மக்கள் “லாலு…

மேலும்...

பீகாரில் 32 இடங்களில் போட்டியிடும் அசாதுத்தீன் உவைசி கட்சி!

ஐதராபாத் (10 ஜூன் 2020): ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தலைமையிலான AIMIM கட்சி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களுக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. AIMIM கட்சி பீகார் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கிஷன்கஞ்ச் தொகுதியை வென்ற கம்ருல் ஹுதா என்ற எம்.எல்.ஏ. வை தொடர்ந்து பீகாரில் மேலும் கட்சியை விரிவு படுத்த உவைசி கட்சி முன்வந்துள்ளது. இதுகுறித்து பீகார் எய்ஐஎம் தலைவர்…

மேலும்...

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராஜினாமா!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக் கட்சியின் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக எட்டு இடங்களை கைபற்றியது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி!

புதுடெல்லி (12 பிப் 2020): நடைபெற்று முடிந்துள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் களத்தில் இறக்கப்பட்டனர். டெல்லியின் ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லா கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

மேலும்...

வகுப்புவாதத்தை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் – ஸ்டாலின்!

சென்னை (11 பிப் 2020): வகுப்பு வாதங்களை வளர்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர்; வகுப்புவாத அரசியலை வளர்ச்சி திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய ஆர்வத்தையும் நம் நாட்டின் நலனில் பலப்படுத்தப்பட வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்...

பாஜகவுக்கு மாணவர்களும் பெண்களும் தக்க பாடம் புகட்டியுள்ளனர் – மம்தா பானர்ஜி!

புதுடெல்லி (11 பிப் 2020): மாணவர்களும் பெண்களும் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியின் மூலம் 3ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார். அதில்,டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மி 63 இடங்களில் வெற்றி!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களை கைபற்றியுள்ளது. டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. கிட்டத்தட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 7…

மேலும்...

டெல்லியில் அடுத்தடுத்து பாஜக இழக்கும் இடங்கள் – 62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி!

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைபற்றி அசுர வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மி 60 இடங்களை கைபற்றி அசுர வெற்றி!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 60 இடங்களை கைபற்றி அசுர வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 60 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 10 இடங்களிலும்…

மேலும்...

டெல்லி தேர்தல் அப்டேட்: ஆம் ஆத்மி 58 இடங்களில் முன்னிலை!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 58 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் ஆம் ஆத்மி 58இடங்களிலும் பாஜக 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது….

மேலும்...