பசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன – நீதிமன்றம் உத்தரவு!

அலகாபாத் (26 அக் 2020): உத்திர பிரதேசத்தில் பசுவதை சட்டம் அப்பாவி மக்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுவதாக அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ரஹிமுதீனின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அலகாபாத் நீதிமன்றம் இதனை தெரிவித்தது. மேலும் “இந்த சட்டம் அப்பாவி மக்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இது தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, அது மாட்டிறைச்சி என்ற முடிவுக்கு போலீசார் வருகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளை பரிசோதனைக்கு அனுப்பப்படுவதில்லை. இச்சட்டத்தால்…

மேலும்...

பட்டும் திருந்தாத யோகி ஆதித்யநாத் அரசு – உச்ச நீதிமன்றம் சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): அலகாபாத் நீதிமன்றத்தை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித…

மேலும்...

யோகி ஆதித்யநாத் அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

உத்திர பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் அநாகரீகமான செயல்…

மேலும்...

CAA எதிர்ப்பு போராட்ட வன்முறை – போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

லக்னோ (25 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் போலீசார் நடத்திய கொலை வெறி தாக்குதலை தொடர்ந்து உத்திர பிரதேசத்தில் பலர் உயிரிழந்தனர். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். போலீசாரே முன்னின்று நடத்திய இந்த வன்முறையில் பல வாகனங்கள்,…

மேலும்...