ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடைகள் அடைப்பு!

பெங்களூரு (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் ஹிஜாப் தடையை உறுதி படுத்தும் வகையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் அணிவது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்றும் கூறி செவ்வாயன்று தனது தீர்ப்பை அறிவித்தது. இது முஸ்லிம்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவர்கள் புதன்கிழமை பதாகைகளை…

மேலும்...

ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரியில் போராட்டம்!

சென்னை (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை குறித்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தரவை எதிர்த்து கோசங்களை எழுப்பினர். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது.

மேலும்...

ரஷ்யாவுக்கு எதிராக உலகெங்கும் வலுக்கும் போராட்டம்!

அர்ஜென்டினா (26 பிப் 2022): உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து உலக அளவில் போராட்டம் வெடித்துள்ளது. அர்ஜென்டினாவில் அதிக அளவிலான உக்ரைனிய மக்கள் வாழும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். ரஷ்யாவை கண்டித்தும், போரை நிறுத்துமாறும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச்சென்றனர். உக்ரைனில் உள்ள தங்கள் உறவினர்களின் நிலை குறித்து போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்….

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

சியாட்டில் (21 பிப் 2022): கர்நாடகாவில் சர்ச்சையை கிளம்பியுள்ள ஹிஜாப் தடை விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சியாட்டில், டெக்சாஸ், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், வட கரோலினா, மிச்சிகன், நியூயார்க் மாநிலம், நியூ ஜெர்சி, புளோரிடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடகாவில் உள்ள ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளில் ஹிஜாப்…

மேலும்...

இந்தியாவில் ஹிஜாப் தடை – களமிறங்கிய குவைத் – இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

குவைத் (18 பிப் 2020): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக குவைத் பெண்கள் குழுக்களும் அரசியல்வாதிகளும் களமிறங்கியுள்ளனர். ஹிஜாப் தடைக்கு எதிராக இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரீன் தீவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்முறைகள் குறித்து சர்வதேச சமூகம் மௌனம்…

மேலும்...

ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு தடை!

அஹமதாபாத் (13 பிப் 2022): குஜராத்தில் ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் மேலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்துள்ளனர். . கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக சூரத்தில் முஸ்லிம் அமைப்புகள் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன. AIMIM இன் சூரத் பிரிவு தலைவர் வாசிம் குரேஷி மற்றும் கட்சி உறுப்பினர் நஸ்மா கான் உட்பட 20 பெண் எதிர்ப்பாளர்கள் பேரணியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவர்களுக்கு தடை…

மேலும்...

ஹிஜாபை கழற்ற மாட்டோம் – அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – VIDEO

அலிகார் (11 பிப் 2022): கர்நாடக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்ததற்கு எதிராக உத்திர பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான மாணவர்கள் ஹிஜாப் அணிந்து, கோஷங்களை எழுப்பி, தாங்கள் விரும்பியதை அணிய சுதந்திரம் கோரினர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்…

மேலும்...

கனடாவில் போராட்டம் தீவிரம் – ரகசிய இடத்தில் பிரதமர்!

டொராண்டோ (30 ஜன 2022): கனடா அரசின் கட்டாய தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட கோவிட் விதிகளுக்கு எதிராக தலைநகரில் நடைபெறும் போராட்டம் திவரமடைந்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. அதில் தடுப்பூசி கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கோவிட் விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் திரண்டனர். சிறுவர்கள், பெரியவர்கள்,…

மேலும்...

நாடாளுமன்றத்தில் வாபஸ் பெறாமல் போராட்டம் வாபஸ் இல்லை – விவசாயிகள் அறிவிப்பு!

புதுடெல்லி(21 நவ 2021): வேளாண் சட்டம் திரும்பப் பெற்றபோதிலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றாமல் போராட்டம் வாபஸ் இல்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு கிசான் மோர்ச்சா (ஜேகேஎம்) இன்று சிங்கில் கூடுகிறது. முன்னதாக நேற்று விவசாயிகள் அமைப்புகளின் கோர் கமிட்டி கூடி டெல்லி எல்லையில் போராட்டம் தொடரும் என அறிவித்தது. லக்னோவில் இன்று நடைபெறும் மகா பஞ்சாயத்து…

மேலும்...

பிரேமலதா முன்னாடி ஓட்ட கட்சி நிர்வாகிகள் பின்னால் ஓட – பரபரத்த போராட்டம்!

சென்னை (05 ஜூலை 2021): பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் நடத்தப பட்ட போராட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிள் ஒட்டியபடி கலந்துகொண்டார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். விலை உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் தமிழத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த 30ம் தேதி அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி இன்று (ஜூலை 5) பல்வேறு…

மேலும்...