
விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் விவகாரம் – மீண்டும் பிரசுரமாகும் 1971துக்ளக் கட்டுரை!
சென்னை (22 ஜன 2020): துக்ளக் விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்த 1971 துக்ளக் கட்டுரையை மீண்டும் வெளியிடப் போவதாக அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு…