பணம் வந்த கதை – பகுதி 9: திட்டத்தின் அடுத்த கட்டம்!
Share this News:அய்யாவு கையெழுத்திட்ட துண்டுச் சீட்டுகளையே தங்களின் வியாபாரப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி வந்த மக்கள், அதற்குண்டான தங்க நாணயங்கள் அய்யாவுவிடம் இருக்கின்றன என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள். ஆனால் அய்யாவு மறக்கவில்லை. ‘எனது இரும்புப் பெட்டகத்தில் ஆயிரக்கணக்கான தங்க நாணயங்கள் வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு செல்வத்தையும் முறையாக பயன்படுத்தாவிட்டால் என்னை விட அடி முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்த நாணயங்களெல்லாம் என்னுடையவை அல்ல என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அவை என்னுடைய கட்டுப்பாட்டில்தானே … Continue reading பணம் வந்த கதை – பகுதி 9: திட்டத்தின் அடுத்த கட்டம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed