பணம் வந்த கதை பகுதி – 3 தோன்றியது பணம்!

Share this News:குறிப்பிட்ட அந்த நாளில் ஊர் பொது மைதானத்தில் ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து குழுமியிருந்தார்கள். அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சேதி கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் தலைவர்களும் மக்களும் வந்திருந்தனர். அய்யாவு அவர்களுக்கு ‘பணம்’ என்ற புதுமையான ஒரு முறையை விளக்கினான். “இங்கப் பாருங்க மக்களே, மேட்டர் ரொம்ப சிம்பிள். நம்ம எல்லோரிடமும் இருக்கும் எல்லா பொருள்களுக்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு பொருளை நீங்க விற்கனும்னு நினைச்சா நீங்க செய்ய வேண்டியதெல்லாம் … Continue reading பணம் வந்த கதை பகுதி – 3 தோன்றியது பணம்!