
ஹிஜாப் விவகாரம் – பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு!
உடுப்பி (13 பிப் 2022): கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை சுற்றி நாளை (14-ந்தேதி) காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6…